Friday, May 13, 2016

காதல்

நேரத்திற்கும் இத்தனை சுவை என்று ...
உனக்காக காத்திருக்கும் நொடிகளில் தான் 
புரிந்து கொண்டேன் !!

நீ பார்கிறாயா என்பதற்காகவே பார்க்கிறேன்
என் கைபேசியை அதிகம் !
உன்னோடு பேசும் சில  நொடிகளுக்காகவே
யாருடனும் பேசாமல் கழிக்கிறேன் பல மணிநேரங்களை !

அன்பென்றால் வரம் என அறிவேன்
உன்னை பார்த்த பின் அது சாபமென்றும் உணர்ந்தேன் !



No comments:

Post a Comment