Sunday, September 7, 2014

யார் நீ ?

அர்த்தமற்ற சிரிப்புகளும்
அர்த்தமாகும் .....
தூக்கமற்ற இரவுகளும்
கனா காணும் ...... 
இரவும் பகலாகும் ...
பகலும் அழகாகும் 
வலியோ ? சுகமோ ? 
எது வென்று அறியேன் 
பக்கத்தில் நீ இருந்தால் !!!