Friday, May 13, 2016

பிரியமானவர்களின் மௌனம் !

ஆயிரம் வார்த்தைகள் மனதில் இருந்தாலும்
மனம் விரும்பும் உறவுகளுடன்
பேசாமல் போகும் நேரம் தான் நரகம் என்றனரோ ?
நரகத்திலும் மகிழ்ச்சியாக வாழ
கற்று கொடுக்கிறது நாம் பிறர் மீது வைக்கும் அன்பானது
நரகம் சென்றாலும் வாழ கற்று தரும்
பாடம் தான் பூமியில் நாம் நேசிக்கும் உறவுகள் ! 

No comments:

Post a Comment