Friday, February 24, 2012

காதல் கவிதை

காதலித்தால் தான் கவிதை வரும்
என எண்ணியதால் ....
காதலித்தேன் !!
காதலனை அல்ல .....கவிதையை !!

காதல் கவிதைகள் பல இருக்க
இது ஒரு
கவிதை காதல் !!

No comments:

Post a Comment