எப்போதோ சந்தித்தது
சாவகாச நினைவுகளில்!!!
கரைந்த உணர்வுகள்
உன்னை தேடு கின்றன...
உனக்கு பிடித்த பாடல்கள்
என் வீட்டில் கேட்கிறது...
உனக்கு பிடித்த மலர், உனக்கு பிடித்த கவிதை
என்று நிறைய இருக்கிறது
உன்னை நினைக்க செய்வதற்கு..
ஏதெதோ கவிதை எழுதுகிறேன்
உன்னை பற்றி எழுத முடிவதில்லை
எழுதாத கவிதை ஒன்று...
சொல்ல மறந்த கவிதை ஒன்று...
என் இதயத்துக்குள்ளே
இன்னமும் இருக்கிறது...........
சாவகாச நினைவுகளில்!!!
கரைந்த உணர்வுகள்
உன்னை தேடு கின்றன...
உனக்கு பிடித்த பாடல்கள்
என் வீட்டில் கேட்கிறது...
உனக்கு பிடித்த மலர், உனக்கு பிடித்த கவிதை
என்று நிறைய இருக்கிறது
உன்னை நினைக்க செய்வதற்கு..
ஏதெதோ கவிதை எழுதுகிறேன்
உன்னை பற்றி எழுத முடிவதில்லை
எழுதாத கவிதை ஒன்று...
சொல்ல மறந்த கவிதை ஒன்று...
என் இதயத்துக்குள்ளே
இன்னமும் இருக்கிறது...........
No comments:
Post a Comment